கே. பாக்யராஜ் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: முதவர் விஜய்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர் மற்றும் கதாசிரியரான கே. பாக்யராஜ், சென்னையில் திடீர் மாரடைப்பால் இன்று காலமானார். 73 வயதான அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பு என அனைத்து துறைகளிலும் தனித்துவமான முத்திரையை பதித்த பாக்யராஜ், தமிழ் சினிமாவில் புதிய கதை சொல்லும் பாணியை உருவாக்கிய படைப்பாளிகளில் ஒருவராக இன்றும் மதிக்கப்படுகிறார். அவரது படங்கள் தலைமுறைகளைத் தாண்டியும் ரசிகர்களால் தொடர்ந்து ரசிக்கப்படும்.
மறைந்த தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர் மற்றும் கதாசிரியரான கே. பாக்யராஜ் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் என அறிவித்துள்ளார்.