" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்

" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்
" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்
" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்
" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்
" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்
" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்
" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்
" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்
" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்
" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்
" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்
" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்
" மீண்டும் "   கதிரவன் கதாநாயகனாக நடிக்க ஷரவணன் இயக்கத்தில்

" மீண்டும் "  
கதிரவன் கதாநாயகனாக நடிக்க
ஷரவணன் இயக்கத்தில்
சமூக பிரச்சனையை சொல்லும் படம்
" மீண்டும் "

ஹீரோ சினிமாஸ் சார்பில் சி. மணிகண்டன் தயாரித்துள்ள படம் தான் " மீண்டும் "

" அஜித்" நடித்து மாபெரும் வெற்றி பெற்ற " சிட்டிசன்" மற்றும் சினேகா நடித்து பரபரப்பாக பேசப்பட்ட " ஏ.பி.சி.டி." ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் ஷரவணன் சுப்பையா. இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு " மீண்டும் " படத்தை இயக்கி உள்ளார். இவர் படத்தை பற்றி கூறியதாவது.
"மீண்டும் "
ஒரு சமூக பிரச்சனைக்கு வழிதேடும் நாயகனாக கதிரவன் நடித்துள்ளார். இதன் உண்மையை தேடி போகும் ஹீரோவுக்கு குடும்பம், உறவு , வாழ்க்கை என்று வெவ்வேறு கோணங்களில் எதிர்பாராத சிக்கல்கள் உண்டாகிறது. இவைகளிலிருந்து ஹீரோ 'மீண்டும்' தன் சகஜநிலைக்கு வந்தாரா  இல்லையா?  என்பதை காதல், சென்டிமென்ட், ஆக்சன் என்று சரியான  விகிதத்தில் கலந்து சொல்லும் படம் தான் 'மீண்டும்' .

'மீண்டும்' திரைப்படம் மார்ச் மாதம் உங்கள் கண்களுக்கு விருந்தாக தியேட்டரில் வெளிவரும்." என்று சொன்னார்.

கதிரவன் , அனேகா, ஷரவணன் சுப்பையா.