மதி ஆர்ட்ஸ் அகடமி 45 வது ஆண்டு விழா முன்னிட்டு தமிழக அரசின் பத்திரிகையாளராக "கலைமாமணி" விருது

மதி ஆர்ட்ஸ் அகடமி 45 வது  ஆண்டு விழா முன்னிட்டு  தமிழக அரசின் பத்திரிகையாளராக   "கலைமாமணி"  விருது
மதி ஆர்ட்ஸ் அகடமி 45 வது ஆண்டு விழா முன்னிட்டு தமிழக அரசின் பத்திரிகையாளராக "கலைமாமணி" விருது
மதி ஆர்ட்ஸ் அகடமி 45 வது  ஆண்டு விழா முன்னிட்டு  தமிழக அரசின் பத்திரிகையாளராக   "கலைமாமணி"  விருது
மதி ஆர்ட்ஸ் அகடமி 45 வது  ஆண்டு விழா முன்னிட்டு  தமிழக அரசின் பத்திரிகையாளராக   "கலைமாமணி"  விருது
மதி ஆர்ட்ஸ் அகடமி 45 வது  ஆண்டு விழா முன்னிட்டு  தமிழக அரசின் பத்திரிகையாளராக   "கலைமாமணி"  விருது
மதி ஆர்ட்ஸ் அகடமி 45 வது  ஆண்டு விழா முன்னிட்டு  தமிழக அரசின் பத்திரிகையாளராக   "கலைமாமணி"  விருது
மதி ஆர்ட்ஸ் அகடமி 45 வது  ஆண்டு விழா முன்னிட்டு  தமிழக அரசின் பத்திரிகையாளராக   "கலைமாமணி"  விருது
மதி ஆர்ட்ஸ் அகடமி 45 வது  ஆண்டு விழா முன்னிட்டு  தமிழக அரசின் பத்திரிகையாளராக   "கலைமாமணி"  விருது
மதி ஆர்ட்ஸ் அகடமி 45 வது  ஆண்டு விழா முன்னிட்டு  தமிழக அரசின் பத்திரிகையாளராக   "கலைமாமணி"  விருது
மதி ஆர்ட்ஸ் அகடமி 45 வது  ஆண்டு விழா முன்னிட்டு  தமிழக அரசின் பத்திரிகையாளராக   "கலைமாமணி"  விருது

மதி ஆர்ட்ஸ் அகடமி 45 வது ஆண்டு விழா முன்னிட்டு தமிழக அரசின் பத்திரிகையாளராக "கலைமாமணி" விருது பெற்ற DR. நெல்லை சுந்தரராஜனுக்கு "விழா வேந்தன் " பட்டம் அளித்து பாராட்டு விழா வடபழனி சினி மியுஸிச ன்ஸ் யூனியனில் நடந் தது. விழாவுக்கு தலைமை ஏற்ற, தென்னிந்திய திரைப்பட சேம்பர் தலைவர் கார்டகடா பிரசாத், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவர் K. பாக்யராஜ், " கலைமாமணி " சுஹாசினி மூவரும் விழா நாயகன் "கலைமாமணி " DR. நெல்லை சுந்தரராஜனுக்கு " பொன்னாடை போர்த்தி, மலர் கிரீடம் வைத்து, "விழா வேந்தன் " பட்டம் அளித்து கேடயம் வழங்கி வாழ்த்தினார்கள். 

   அருகில் இசையமைப்பாளர் ரெஹாணா, கௌரவ தலைவர் DR. கருணாகரன், துணை தலைவர் DR. சிவாஜி ரவி, செயலாளர் DR. மதி k. பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.