வடசென்னை மாவட்ட நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக

வட சென்னை மாவட்டத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக நகர், மற்றும் தண்டையார்பேட்டை போன்ற தொகுதிகளில் #CoronaLockdown-ஆல் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்கு தினமும் 200 முதல் 250 நபர்களுக்கு கடந்த 12 நாட்களாக தினமும் மதியம் சூர்யா மன்றத்தை சார்ந்த நண்பர்கள் *திரு. ஹரி* மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் உணவளித்து வருகிறார்கள்... 

மேலும் மே 3-ஆம் தேதி வரை தினமும் 200 முதல் 250 நபர்கள் வரை தெருவில் கஷ்டப்படும் நபர்களுக்கு உணவு அளிக்கப்படும் என்பதை தெரிவித்துள்ளார்கள்.

இனி வரும் நாட்களில் இரவும் உணவு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்...