கொரோனாவுக்கு எதிராக போர் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று நடிகை சார்மி

கொரோனாவுக்கு எதிராக போர் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று நடிகை சார்மி

இந்தியாவில் கொரானா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதை தடுக்க ஊரடங்கை பிறப்பித்து உள்ளனர் அதையும் மீறி சிலர் வெளியே சுற்றுகிறார்கள். இதுகுறித்து நடிகை சார்மி கூறியிருப்பதாவது

ஊரடங்கில் வீட்டுக்குள் இருப்பதை பலரும் கஷ்டமாக நினைக்கிறார்கள் சுதந்திரம் பறி போனதாக நினைக்கிறார்கள்.

 பல துன்பங்களை இந்த உலகம் பார் த்துவிட்டது அதோடு ஒப்பிடும்போது இது சாதாரணம் தான் 2011-2019 சிரியாவில் நடந்த போர் ஆபத்தான சியாச்சின் மலைப்பகுதியில் நாட்டின் பாதுகாப்புக்காக நமது இராணுவ வீரர்கள் பணியாற்றுகிறார்கள் அங்கு பல வித உடல்நிலை பாதிப்புகள் வரும் அந்த கஷ்ட நிலையிலும் எத்தனையோ ஆண்டுகளாக நமது ராணுவ வீரர்கள் நாட்டை பாதுகாத்து வருகிறார்கள்.

இவ்வளவு பேர் படும் கஷ்டங்களை ஒப்பிடும்போது வீட்டில் இருப்பதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வோம் நாம் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இருக்கிறோம்.அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு நடிகை சார்மி கூறினார்.