நடிகை அனிதா ராஜ் வீட்டில் போலிஸ் விசாரணை

நடிகை அனிதா ராஜ் வீட்டில் போலிஸ் விசாரணை

கொரோனா ஊரடங்கில் நடந்த கன்னட நடிகர் திகில் திருமணமும் சர்ச்சையானது. இந்த நிலையில் நடிகை ஒருவர் வீட்டில் விருந்து கொடுப்பதாக வந்த புகாரின் பேரில் போலிசார் அவரது வீட்டில் அதிராடி சோதனை.

அனிதா ராஜ் கூறும்போது நாங்கள் விருந்து நடத்தவில்லை எனது கணவர் மருத்துவர் என்பதால் பலர் சிகிச்சைக்கு வந்தனர் என்றார் ஆனால் அவரது குடியிருப்பில் இருந்தவர்கள் விருந்து தான் கொடுத்தார் என்றனர்.