வடபழனியில் உள்ள ஏ.வி.எம் ஸ்டூடியோவில் சசிகலா திரைப்படக் கல்லூரியை திரைப்பட நடிகை ஜோதி மீனா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
![வடபழனியில் உள்ள ஏ.வி.எம் ஸ்டூடியோவில் சசிகலா திரைப்படக் கல்லூரியை திரைப்பட நடிகை ஜோதி மீனா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.](http://entertainment.chennaipatrika.com/uploads/images/image_750x_604a13198b56b.jpg)
வடபழனியில் உள்ள ஏ.வி.எம் ஸ்டூடியோவில் சசிகலா திரைப்படக் கல்லூரியை திரைப்பட நடிகை ஜோதி மீனா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அருகில் உரிமையாளர் அந்தோணி தாஸ் நடிகைகள் "பாண்டவர் இல்லம் "இலக்கியா அணுகிருஷ்ணா, & நடன இயக்குனர் கூல் ஜெயந்த், கலைமாமணி நெல்லை சுந்தரராஜன் ஆகியோர் உள்ளனர்.